Search This Blog

Sunday 20 October 2013

கவிதை............




நெஞ்சில் வீரம் உண்டு

கண்ணில் கருணையும் உண்டு

சொல்லில் அற்புதம் உண்டு

பிறர் மனம் குளிர வாழ்ந்தால்

வாழ்வில் என்றும் வெற்றி உண்டு!

No comments:

Post a Comment